தமிழகத்தில் கடைகள் இரவு பகல் 24 மணி நேரமும் செயல்பட அரசாணை பிறப்பிப்பு

சென்னை: தமிழகத்தில் கடைகள் இரவு பகல் 24 மணி நேரமும் செயல்பட அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களிலும் கடைகள் இயங்க அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் 24 மணி நேரம் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: