7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணையலாம் என்றும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: