ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடியுரிமை பணிக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடியுரிமை பணிக்கான முதல் நிலை தேர்வு தொடங்கியது. யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு, நாடு முழுவதும் 72 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூரில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: