கோவையில் டிக்-டாக்கால் மனைவியை கொன்ற கணவர்

கோவை: கோவைப்புதூர் பகுதியில் டிக்-டாக் வீடியோ பதிவு வெளியிட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவி நந்தினியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கனகராஜை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: