பெங்களூரு ரயில் நிலையத்தில் கையெறி குண்டின் கூடுகள் கண்டுபிடிப்பு

பெங்களூரு : பெங்களூரு ரயில் நிலையத்தில் கையெறி குண்டின் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கையெறிகுண்டு கூட்டை பரிசோதித்த போலீஸ், அதனால் ஆபத்து ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.கையெறிகுண்டுக் கூடு கிடந்த இடத்தில் ரயில் போலீஸ் டிஜிபி அசோக் குமார் நேரில் ஆய்வு செய்தார்.

Related Stories: