நாகை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாயி உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாயி நாகப்பன் உயிரிழந்துள்ளார். அல்லிவிளாகம் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விவசாயி நாகப்பனின் நிலம் அளவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: