பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: