அசோக்நகர் அருகே வயதான தம்பதியின் உடல்கள் மீட்பு

சென்னை: அசோக்நகர் அருகே அழுகிய நிலையில் வயதான தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டது. பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (80), விஜயா (68) தம்பதி சடலமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: