17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

சென்னை: 17வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: