மின்னணு வாக்குக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் மறு வாக்குப்பதிவு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மின்னணு வாக்குக்கும், ஒப்புகை சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: