தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் : டிடிவி தினகரன் அறிக்கை

சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டெர்லைட் எப்போதும் திறக்கப்படாது என்ற கொள்கை முடிவை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: