இந்தியாவில் 3-வது அணி என்பது சாத்தியம் கிடையாது: முத்தரசன்

சென்னை: இந்தியாவில் 3-வது அணி என்பது சாத்தியம் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். மேலும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: