அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மநீம நிர்வாகி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மைய நிர்வாகி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கமலின் சர்ச்சை பேச்சை அடுத்து அவரது நாக்கை துண்டிக்க வேண்டும் என பேசியதற்காக அமை்ச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: