மேற்கு வங்கத்தில் பரப்புரையை முன்னதாகவே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது எதேச்சதிகார செயல்: வைகோ

சென்னை: மேற்கு வங்கத்தில் பரப்புரையை முன்னதாகவே முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது எதேச்சதிகார செயல் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது எனவும் கூறினார்.

Related Stories: