தமிழகம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு May 15, 2019 நபர்கள் செங்கம் தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அள்ளியந்தல் கிராமத்தில் மாதா சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாட்டுவண்டியில் 12 ஆதி உயர மாதா சிலையை ஊர்வலமாக சென்ற போது உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்