செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அள்ளியந்தல் கிராமத்தில் மாதா சிலை ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். மாட்டுவண்டியில் 12 ஆதி உயர மாதா சிலையை ஊர்வலமாக சென்ற போது உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.

Related Stories: