விருத்தாசலம் மாணவி திலகவதியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற உறவினர்கள் மறுப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மாணவி திலகவதியின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில் மாணவியின் உடலை பெற உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனா். மேலும் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று மாணவியின் உடல் மீண்டும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது.

Related Stories: