சாத்தூர் அருகே பட்டாசு வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த தாயில்பட்டியில் பட்டாசு வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வெம்பக்கோட்டை போலீசும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: