திருச்சி: மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் சில மாதங்களாகவே முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சமுத்திரத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.