சென்னை மணலி அடுத்த மாத்தூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை மணலி அடுத்த மாத்தூரில் கந்துவட்டி கொடுமையால் விஜய் (19) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். கந்துவட்டி கேட்டு மிரட்டிய தேவராஜ், பேபி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர் விஜய் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: