2023-க்குள் தமிழகம் குடிசை பகுதியே இல்லாத மாநிலமாக மாற்றப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

ஓட்டப்பிடாரம்: 2023-க்குள் தமிழகம் குடிசை பகுதியே இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒட்டபிடாரம் தொகுதி குறுக்கு சாலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: