சென்னையில் 23 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை : சென்னையில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக 11 பேர் உட்பட 23 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் விஸ்வநாதனின் உத்தரவை அடுத்து 23 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: