திருவொற்றியூர் கடலில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய சஞ்சய், மதன் உடல் கரை ஒதுங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: