சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய சஞ்சய், மதன் உடல் கரை ஒதுங்கியது.
சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் உயிரிழந்தனர். கடலில் மூழ்கிய சஞ்சய், மதன் உடல் கரை ஒதுங்கியது.