சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய 2 பேரில் சஞ்சய் உடல் கரை ஒதுங்கியது; மதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: திருவொற்றியூர் கடலில் குளிக்கச் சென்ற 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய 2 பேரில் சஞ்சய் உடல் கரை ஒதுங்கியது; மதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.