ரஃபேல் ஊழல் விவகாரம்: முறைகேடும் நடைபெறவில்லை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தகவல்

ரஃபேல் சீராய்வு மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உறுதிபடுத்தப்படாத ஊடக செய்திகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.  36 ரஃபேல் விமானம் வாங்கிய ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: