திருச்சியில் போலி சான்றிதழ் மோசடி : ஒருவர் கைது

திருச்சி : திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பின் பெயரை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் கைது செய்யப்பட்டார். செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பின் தலைமையம் கொடுத்த புகாரில் பாரி என்பவரை போலீஸ் கைது செய்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: