ஜெயங்கொண்டம் அருகே காரும் டெம்போ டிராவலரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே மெய்க்காவல்புத்தூர் அருகே காரும் டெம்போ டிராவலரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக மீன்சுருட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: