திருச்சி: துபாயில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 614 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த பயணிகள் இப்ராஹிம், ஆரிஃப், முகமது காதர் பாஷாவிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.