நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் 'எட்டி'எனப்படும் பனிமனிதன்!

நேபாளம்: நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் எட்டி எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பனி மனிதன் கால்தடம் மிகப்பெரியதாக இருந்ததாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். பனி மனிதன் பற்றி பல ஆண்டுகளாகவே நேபாளத்தில் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: