சேலம்: நெத்திமேடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: நெத்திமேடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீவைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.