ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மிரட்டல் வந்ததை அடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மிரட்டல் வந்ததை அடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.