திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேசன் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மெண்டோசா காலனியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேசன் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ரூ.4 லட்சம் பணமும் திருட்டு போயுள்ளது. திருடிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: