ஃபனி புயல் 30-ம் தேதி மாலை கரையை கடக்கும்

சென்னை : ஃபனி புயல் கடலூர் - வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபனி புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: