இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து வரும் 26-ம் தேதி சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து வரும் 26-ம் தேதி சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: