டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி:  டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி டிக்-டாக் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: