ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை : ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிறிஸ்து உயிர்ப்பு நாளில் உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: