புதுடெல்லி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரூபாலி தேவி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் தனது கணவர், மாமனார், மாமியாருக்கு எதிராக வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரூபாலி தேவி என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் தனது கணவர், மாமனார், மாமியாருக்கு எதிராக வரதட்சனை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.