மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ராமநாதபுரம் வேளானூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கனகராஜ் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் : மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராமநாதபுரம் வேளானூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கனகராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து கனராஜை சஸ்பெண்ட் செய்து ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: