ரபேல் பேர ஊழல் புத்தகத்தை வெளியிட தடை

சென்னை:  நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் என்ற புத்தகத்தை  வெளியிட தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது.இந்து என்.ராம் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள புத்தக கடையில் இருந்து சுமார் 150 புத்தகங்களை தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: