பார்கவுன்சில் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஐகோர்ட்டில் மனு

சென்னை: பார்கவுன்சில் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 5,970 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: