ஓமலூரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர்

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் வாகன தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி மினிலாரியில் கொண்டு சென்ற 1,000 பட்டு புடவைகள் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: