ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசுட்டில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட எண்கவுன்டரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: