சென்னை: சென்னை ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி தலைமையிலான சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: சென்னை ஆலந்தூரில் கிடங்கில் பதுக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி தலைமையிலான சோதனையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.