மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு 3ம் பருவ பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ம் தேதிகளுடன் முழு ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 29ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: