திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு மனீஷ் என்பவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய மனீஷ் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு மனீஷ் என்பவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய மனீஷ் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.