பெரிய வியாழன் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரி வழக்கு

சென்னை: பெரிய வியாழன் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மதுரை சித்திரை விழாவன்று தேர்தல் நடத்த தடை கோரிய வழக்குடன் விசாரிக்கப்படும் என மனுவை நாளை மறு நாளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: