பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரில் பாலா என்பவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரில் பாலா என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டதாக பெண் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: