காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே மரச்சாமான் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன. மரச்சாமான் தயாரிக்கும் ஆலை கிடங்கில் மின்கசிவால் ஏற்பட்ட தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே மரச்சாமான் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன. மரச்சாமான் தயாரிக்கும் ஆலை கிடங்கில் மின்கசிவால் ஏற்பட்ட தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.