திருப்போரூர் அருகே மரச்சாமான் ஆலையில் தீவிபத்து: பொருட்கள் சேதம்

காஞ்சிபுரம்: திருப்போரூர் அருகே மரச்சாமான் ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன. மரச்சாமான் தயாரிக்கும் ஆலை கிடங்கில் மின்கசிவால் ஏற்பட்ட தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: