சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை போலீசாரால் மீட்பு

சென்னை: சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டது. குழந்தையின் பெற்றோர் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆண் குழந்தை பத்திரமாக இருப்பதாக ரயில்வே போலீசார் கூறினார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: