மதுரை : 5,125 புதிய பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் டெண்டருக்கான தடையை நீக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய பெட்ரோல் நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.