ஈரோடு : திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது, அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகப்போகத்தான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தாண்டு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் அடுத்தாண்டு தான் தெரியவரும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு : திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது, அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகப்போகத்தான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தாண்டு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் அடுத்தாண்டு தான் தெரியவரும் என அவர் விளக்கமளித்துள்ளார்.